அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டனர்....
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழாவில் பேசிய அக்கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நிலவிய 75 ஆண்டுகால பண...
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்காக, திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தவெகவை எதிர்க்க ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் ஒன்று...
தமிழக வெற்றிக் கழகம் கட்சி, திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷாவை வேட்பாளராகக் களமிறக்கப் பரிசீலித்து வருவதாகப் பிரபல இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் தவெக-வின் வெற்றி உறுதி என அக்கட்சித் தலைமை கணித்துள்ளதால்,...
காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை காலையில் அவர் தனது காரில் அலுவலகத்திற்கு புறப்பட்டார். இந்திராபுரம் பகுதியில் உள்ள...
சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை விஜே வைஷ்ணவிக்கும் இடையே கடந்த பல வருடங்களாகவே தொடர் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நாஞ்சில் விஜயன் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக...
ஈராக் நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல் அப்பாஸி என்பவரது வீட்டில் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சேவைப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 16.5 பில்லியன்...
இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ தம்பதியினரின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த வாரம் கோவாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை...
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய அரசு மிகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திற்குட்பட்ட பிருந்தாவனின் சாந்த் காலனி பகுதியில் வசித்து வரும் அனில் பாண்டே என்பவரது குடும்பத்தில் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அனில் பாண்டே – அவரது மனைவி தம்பதியினர் அயோத்தியைச்...