ச..மூக வலைதளங்களில் தினமும் பல சுவாரசியமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோ நெட்டிசன்களைப் பெருமளவில் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில்,...
சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைப்பதாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். குறிப்பாக, எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் ஆபத்தான முறையில் சாகசம் செய்ய முயற்சிக்கும்...
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகினரைக் கடுமையான துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அவரிடமிருந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட நடிகர் பார்த்திபன், தனது குருநாதரின்...
தமிழக முதல்வர் மற்றும் நடிகரான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சிறுவனுடன் பேசும் நேர்காணல் போன்ற ஒரு புதிய காணொளியில் தனது சிறுவயது நினைவுகளைச் சிரிப்புடன் பகிர்ந்துள்ளார். அதில், தான் சிறிய வயதாக இருக்கும்போது ஒரு...
பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி மற்றும் 80, 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், ஷ்ரவன் ஸ்ரீனிவாசனுக்கும் கடந்த ஜூன் 25-ம் தேதி கோவாவில்...
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் தளங்களைக்...
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சிக்கா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெறும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 19-ஆம்...
பீகார் மாநிலம் பாங்காவில் எல்.கே.ஜி மாணவன் ஆனந்த் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மவுண்ட் கேரளா பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவனை, அதே பள்ளியின் இயக்குனர் ராஜீவ் குமார்...
ஆறு முதல் எட்டு வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்...
நடிகர் ஜெயம் ரவியைப் பிரிந்து தற்போது தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வரும் ஆர்த்தி ரவி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். கடந்த ஆண்டு ஜெயம் ரவி விவாகரத்து கோரி மனு தாக்கல்...