தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காகத் தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசிய அதிர்ச்சித் தகவல் சென்னை காவல்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக,...
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காகக் கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்ட சதி வேலைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து, அவர்களைக் கட்சி மாறச் செய்வதற்காக ரூ. 10 கோடி...
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ஒருவருக்கு அரசியல் செய்வதற்கு எவ்வித...
தமிழக வெற்றிக் கழகத்தின் 15 சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யவைத்து, ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள்...
ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவாக செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தன்னிடம்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி செயலாளரான கலாநிதி (35), மணல் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்...
அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் தாம் தொடர்ந்து துரோகங்களை மட்டுமே...
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, மாற்று கட்சிக்கு மாறுமாறு வற்புறுத்தி, தொடர்ந்து மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் பிரபல யூடியூபர் IPDS திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு, தான் எந்தக் கட்சியில் இணைய வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனைத்...
சென்னை அமைந்தகரை பகுதியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில், சரவணன் (24) என்ற வாலிபர் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். காதலிக்கு ஆடம்பரமாகப்...