வெனிசுலா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் உடல், உள் உறுப்புகள் எதுவுமின்றி வெறும் எலும்புக்கூடாக தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா...
அரசுப்பணி தருவதாகக் கூறி யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த அவர், அதன்...
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் மகேந்திரன் கடந்த ஓராண்டாகக் கோவையில் தங்கி கூலி வேலை செய்து...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கூலித் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருக்கும், உமாராணி என்பவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் தனது...
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தாளமுத்து என்பவரது மகன் அருள்ராஜ் (32). டிரைவராகப் பணியாற்றி வந்த அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். சமீபகாலமாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள்...
திமுக எம்.எல்.ஏ.க்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பதற்காக, முதலமைச்சர் விஜய் மற்றும் மதிக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் இணைந்து கூட்டுச்சதி செய்துள்ளதாக திமுக அமைப்புச்...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காகத் தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசிய அதிர்ச்சித் தகவல் சென்னை காவல்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக,...
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காகக் கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்ட சதி வேலைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து, அவர்களைக் கட்சி மாறச் செய்வதற்காக ரூ. 10 கோடி...
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ஒருவருக்கு அரசியல் செய்வதற்கு எவ்வித...