தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைப் பின்திரையிலிருந்து கவிழ்க்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ள முடிவை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...
மெட்ரோ இரயில் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர், “ஆண்களை எப்படிக் கொலை செய்வது” (How to Kill Men) என்ற தலைப்பிலான புத்தகத்தை மிகவும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 1,454 அடி உயர உச்சியில், ரஷ்யாவைச் சேர்ந்த இவான் பீர்கஸ் மற்றும் ஏஞ்சலா நிக்கோலாவ் ஆகிய ஜோடி எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் அனுமதியுமின்றி...
அதிமுகவின் தலைமையில் இருக்கும் ஒருவரின் தவறான முடிவுகளின் காரணமாகவே தான் மாற்று கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 2) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின்...
2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் கேப்டனுமான கிளியன் எம்பாப்பேயின் முகத்தில் உள்ள விசித்திரமான தழும்புகள் மற்றும் அடையாளங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. போட்டி...
இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல சுற்றுலாத் தலமான அடல் சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதி அருகே புதன்கிழமை இரவு ஒரு பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கு கட்டுமானப்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும்,...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிக்கக் காவல் நிலையம் நோக்கிச் சென்ற பூஜா என்ற திருமணமான பெண், வழியில் மறித்துக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை அவரது மைத்துனர்...
தமிழகத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,200 உயர்ந்து பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,000க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வின் காரணமாக அது ரூ.1,07,200...