பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார்...
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இடையே, சாகிநாக்கா பகுதியில் உள்ள கைராணி சாலையில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்ற நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக 25 அடி ஆழமுள்ள திறந்திருந்த மேன்ஹோலுக்குள் (பாதாள சாக்கடை)...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற மிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அக்கட்சியில் புதிய வரவாக இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசிய பேச்சு மேடையில் இருந்த தவெகவின் மூத்த அமைச்சர்கள்...
“தங்களை விட்டு விலகிச் சென்ற எம்எல்ஏக்கள் செல்வன், ராஜேந்திரன் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் தன் முதுகில் குத்தவில்லை என்றும், நேரடியாக நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள் என்றும்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, தனது விருப்பத்திற்கு மாறாக காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மகளை ஏற்க முடியாமல், தாய் கோசலை (45) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகலூர்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திலிருந்து அவர்தான் கடைசி முதலமைச்சர் என்று தவெக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணையும்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தவெக அமைச்சர் அருண்ராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக-வில் இணையும் விழாவில் பேசிய அவர், “வாழும் எம்ஜிஆர்” ஆன முதலமைச்சர்...
குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற, 2025-2026ஆம் ஆண்டு...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்ததை முன்வைத்து, ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் தவெக தலைமைக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியில், போதை கணவனின் தொடர் சித்ரவதை தாளாமல் விக்னேஸ்வரி (27) என்ற ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும்,...