நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக், தான் கடந்த ஓராண்டாகச் சேர்த்து வைத்த ரூ.4,115 உண்டியல்...
“நாங்கள் நான்கு பேர் மட்டும்தான் இங்கு வந்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்; முதல்வர் விஜய்யின் மனம் முழுவதும் இங்குதான் இருக்கிறது…” என்று சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்...
“என் சின்னப் பிள்ளை நான் இல்லாம தூங்காது சார்…” என்று விபத்தில் தனது மூன்று மகள்களையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு தந்தை கதறி அழுத சோகச் சம்பவம் நாமக்கல்லில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம்...
“திமுகவை விட்டிருந்தால் சென்னை ரிப்பன் மாளிகையையே விற்றிருப்பார்கள்” என்றும், கடந்த ஆட்சியில் தமிழக அரசு கஜானாவைக் காலி செய்யாமல், கஜானாவையே காணாமல் போகச் செய்துவிட்டார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் திமுகவை கடுமையாகத் தாக்கிப்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. நேற்று இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது....
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட கல்லூரி மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். திரிக்காகரா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜினகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஏசியன் மருத்துவமனையின் என்.ஐ.சி.யு வார்டில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த...
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், பள்ளிப் பேருந்துக்குள் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயது பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது...
“தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருந்துவதால், தமிழக முதல்வர் விஜய்க்குத் தூக்கமே வருவதில்லை” என்று தமிழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16 நாட்களுக்கும் மேலாகத்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சத்துணவு பணியாளராக இருந்த பெண் ஒருவர் நிர்வாகக் காரணங்களால்...