தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு புதுமையான வடிவமைப்புகளிலான விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன. இந்தச்...
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், தனக்குத் திடீரென மாதவிடாய் ஏற்பட்ட போது எதிர்கொண்ட மோசமான அனுபவம் மற்றும் தவிப்பு குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்....
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவைக் கண்டித்து, நெல்லை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மே...
கடந்த 2019 ஆம் ஆண்டு, இரண்டு திருடர்கள் ஒரு வீட்டின் முகப்பில் இருந்த பார்சல் ஒன்றை திருடிச் சென்றனர். ஆனால், பின்னர் தான் அந்த பார்சல் மூளைக்கட்டி மற்றும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 5 வயது...
சட்டமன்ற உறுப்பினர் பதவி இல்லை என்றாலும் மக்கள் நலனுக்கான எனது பணிகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா உறுதியுடன் தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாகப்...
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில்...
சீனாவைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், முதுகு சொரிந்து விடும் எளிய செயலை ஒரு பிரத்யேக வணிகமாக மாற்றி உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். சீன ஊடகங்களின்படி, ஷென்சென் நகரில் ‘சுமா’ (Suma)...
தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நவீன கட்டடமானது 20...
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது முன்வைத்துள்ள மிகக் கடுமையான காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற...
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள்...