மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொன்னதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக முதல்வர் விஜய் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று விசிக முன்னாள் எம்.எல்.ஏ-வும், தற்போதைய திமுக...
மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்துப் போராடியதற்காக ஒருவரை நகரத்திற்குள் நுழையத் தடை விதித்த மும்பை காவல்துறையின் உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய சோசலிஸ்ட் டெமாக்ரடிக்...
தமிழக முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. 65...
கோவில் புதுப்பிப்பு பணிக்கான ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோவில் பணிக்காக இந்த...
கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய மதன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைப் போலவே, பல்வேறு நிலுவை வழக்குகளைக்...
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரைத் தமிழகக் காவல்துறை தீவிரமாகத் தேடி...
நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ (Lagos de Moreno) என்ற நகரில், திருடர்களைப் பிடித்து வித்தியாசமான முறையில் தண்டிக்கும் மர்ம நபர் ஒருவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் “மெக்சிகன் பேட்மேன்”...
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக காவல்துறையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி இணைப்பு...
வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும்...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் பிரதீப் ஆகியோரை மர்ம நபர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர...