வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல நல்ல உள்ளம் படைத்தவர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவரிசையில் ‘தங்கலான்’ படக்குழு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம் .இந்த படத்தையடுத்து தற்போது கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர்...
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஏழு சீசன் முடிவடைந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது . கடந்த...
மாரி செல்வராஜின் “வாழை” திரைப்படத்தின் 4-வது பாடலான “பாதவத்தி”என்ற பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் வசிக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக ஒப்பாரி பாடலாக உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்த பாடல் சந்தோஷ்...
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை முதல் மரியாதை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இன்றும்...
நடிகை மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் படமும் ஹிட்டானதால் பாலிவுட்டில் நட்சத்திர நாயகியாக...
நடிகர் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “த கோட்”. பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள்...
அவதார் படத்தின் 3ஆம் பாகத்திற்கு “AVATAR: FIRE AND ASH” என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் நட்சத்திரங்கள் மற்றும் சாம் ஒர்த்திங்டன் ஆகியோர் இந்த படத்தின் முதல் அதிகாரப்பூர்வ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக அயலான் .திரைப்படம் வெளியானது தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளானது ஓரளவு முடிவடைந்துள்ளது....
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கிலிருந்து அவருடைய கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 2020ஆம் வருடம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு...