நெஞ்சை உலுக்கும் வரிகள்…. “வாழை” படத்தின் 4-வது “பாதவத்தி” பாடல்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

நெஞ்சை உலுக்கும் வரிகள்…. “வாழை” படத்தின் 4-வது “பாதவத்தி” பாடல்…!!!

Published

on

மாரி செல்வராஜின் “வாழை” திரைப்படத்தின் 4-வது பாடலான “பாதவத்தி”என்ற  பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில்  வசிக்கும்  உழைக்கும் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக ஒப்பாரி பாடலாக உருவாகியுள்ளது.

குறிப்பாக, இந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில், பாடகர் ஜெயமூர்த்தி குரலில் உருவாகியுள்ளது. இந்த பாடலில் வரும் “வத்திபோன மார நான் பிச்செடுத்து தாரேன், ரத்தமா நீ.. முத்தமா நீ, மொத்தமா நீ வாயேன், சத்தமா நீ வாயேன்” என்ற வரிகள் நெஞ்சை உலுக்குகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in