ராஜஸ்தானில் தனது 16 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஜலாவார் பகுதியைப் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின்...
கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் ஒட்டுமொத்த...
வாட்ஸ்அப் செயலி, பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ‘யூசர்நேம்’ (Username) என்ற புதிய வசதியை அடுத்த சில மாதங்களில் உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது தனிப்பட்ட தொலைபேசி...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை, இரு நபர்கள் மறைந்திருந்து தங்களது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். அப்போது சிறுமி எதிர்பாராதவிதமாக இதைப்...
தமிழகத்தில் இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக,...
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் வயது முதிர்வு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி...
பச்சை பசேலென இருக்கும் நெல் வயல்களுக்கு இடையே ஒரு சிறிய முள்ளம்பன்றியுடன் (Porcupine) ஒரு சிறுமி நடந்து செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளஞ்சிவப்பு நிற உடையில் இருக்கும்...
மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறைக்காக ராமநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் பாட்டியுடன் வீட்டின் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த அச்சிறுமி,...
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக K. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு தி.மு.க-வினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ரத்தன் பண்டிட் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,...