தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி (காவல்துறை தரப்பில் ஜூலை 17), சட்டவிரோதமாக...
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலம் ராச்சர்லா கொல்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த வம்சி என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து...
மெக்சிகோ நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அசாத்தியமான கடத்தல் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. சான் மிகுஎல் டோடோலாபன் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்த ‘எல் டெக்கில்ரோ’ என்ற கொடூர...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அழகுக்கலைஞர் கோமல் மிஸ்ரா என்பவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு அனுப்பிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ருபினா கான்,...
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் இந்தா பஜார் பகுதியில், மகாசக்தி கேந்திரா அருகே “PI Academy” என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் அபிஜித் பால், அங்கு படிக்கும் மாணவிகளிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறாக...
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே, குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாகக் காதலித்துத் திருமணம் செய்த 20 வயதான மஹக்ப்ரீத் கவுர் என்ற பெண், கௌரவக் கொலை சந்தேகத்தின் பேரில் அவரது சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக்...
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. கௌசர் பஷர் அல்-ஹுசைவி...
வேலூரில் ஜிம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு எப்சிபா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு எப்சிபா அழைத்ததன் பேரில், அந்த ஜிம் உரிமையாளரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்....
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ராஜாபார் சௌக்கில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் ஏற்பட்ட கைகலப்பினால், 11 வயது சிறுவன் சுபம் குமார் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகச்...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் குளிப்பதை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்ற நபர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி ஜெயகாந்தனும், அவனது நண்பரான ஜெகனும் இணைந்து...