ஆந்திர பிரதேசம்: குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்த கொட்டி வீரா நாகய்யா என்ற தொழிலதிபர், திருமணமாகியும் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் தனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளுக்குச் சேர வேண்டிய குடும்பச்...
பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள கோபால்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சோனா கோபால்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் மாமியாரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். வியாழக்கிழமை அன்று...
டெல்லியின் லாகோரி கேட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 28 வயதான சிவானி என்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த சிவானியும், ராஜஸ்தானைச் சேர்ந்த அவரது...
டெல்லி லஹோரி கேட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், திருமணமாகி ஆறே மாதங்களான 28 வயது இளம் பெண் பிணமாக மீட்கப்பட்டதும், அவளது கணவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதும் தலைநகரில் மாபெரும் மர்மத்தையும் பரபரப்பையும்...
ஆஸ்திரியா நாட்டில் ஜோசப் ஃபிரிட்ஸ்ல் என்ற கொடூரத் தந்தை, தனது சொந்த மகள் எலிசபெத் ஃபிரிட்ஸ்லை 24 ஆண்டுகள் வீட்டின் ரகசிய அடித்தளத்தில் பூட்டி வைத்து, தொடர் பாலியல் வன்கொடுமை செய்து 7 குழந்தைகளுக்குத் தாயாக்கிய...
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தில், பெருவெள்ளம் காரணமாகத் தனது வீடு முற்றிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், பசியால் தவித்த குடும்பத்தினருக்காகப் பேரிடர் நிவாரணப் பொருட்களை வாங்கச் சென்ற 11 வயதுச் சிறுவன் விதியின் கொடூர ஆட்டத்தால்...
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் பொன்னானியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது, நான்கு வயது மற்றும் எட்டு மாதக் குழந்தைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் இருந்து கோழிக்கோடு விமான...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தில், அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு மற்றும் சொத்து ஆசைக்காக, 35 வயது அண்ணனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தற்கொலை நாடகமாடிய கள்ளக் காதல ஜோடியைப் போலீஸார் அதிரடியாகக்...
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பிக்ஸ் நகரத்தின் 58 வயது முன்னாள் மேயர் ராபர்ட் பிரையன் பாசெட், தனது வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு 17 வயது பள்ளி மாணவியை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக்...
சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உரிய அனுமதியின்றி ‘ஸ்பா’ என்ற பெயரில், முகநூல் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடத்தி வந்த கும்பலை, மதுரவாயல் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் லில்லி...