கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே, கணவன் ஆசைப்பட்டுக் கேட்டுச் சென்ற கறிக்குழம்பைச் சமைத்து வைக்காத ஒரே காரணத்திற்காக, மனைவியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள வண்டவாளக் கூலித் தொழிலாளி ஒருவரைப் போலீஸார்...
தூத்துக்குடி அருகே தனது அக்காவின் கள்ளக்காதலைக் கண்டித்த பிரியா (40) என்ற பெண்ணை, ஆத்திரமடைந்த தட்டாரமடம் காவல் நிலையக் காவலர் முத்துக்குமார் (33) என்பவர் இரும்புக்கம்பியால் சரமாரியாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...
ஆந்திரப் பிரதேசத்தில் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது, அவரது ஃப்ளெக்ஸ் பேனர் பொருத்திய ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார்மாவட்டத்தின் கைர் நகரில், கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது பிஞ்சு மகளைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அசுர வேகத்தில் ஓடிய தந்தை, வழியில் ஏற்பட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள மாபெரும் போக்குவரத்து நெரிசலில்சிக்கியதால்,...
வீடியோ காலில் ஆடையின்றி வரவழைத்து அதை ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து, வாலிபர் ஒருவரைப் பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ₹2 லட்சம் பறித்த 24 வயது இளம் பெண் அம்ரிதா கவுர் என்பவரைப்...
ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற வாலிபர், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாகப் பின்தொடர்ந்து துரத்திய கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷுக்கும்,...
திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில், கள்ளக்காதல் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் ஜம்பு என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ஊழியரான சரத்குமார் (30)...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொழிலதிபர் பூபதி (45) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி சுஜிதாஸ்ரீ (31) மற்றும் கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ் ஆகியோரின் திடுக்கிடும் கொலை நாடகம் போலீசாரின்...
சென்னையில் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிமாநில மற்றும் வங்கதேசப் பெண்களைக் கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் சென்ற 17 வயது சிறுமி ஒருவர்...
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் இந்தாப்பூரில், நிலத்தகராறு காரணமாக பெற்ற பெற்றோரையே பெற்ற மகன்கள் மரக்கட்டையால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் அஞ்சனா ராவத் பெயரில் இருந்த நிலத்தை விற்றது தொடர்பாக...