உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லாலுசக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பஞ்சு மண்டல் என்பவரது வீட்டில் மூன்றாவது குழந்தை பிறந்ததை ஒட்டி விழா நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண...
பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான கிரந்தீப் கவுர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை...
சிங்கப்பூர் மருத்துவப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்குத் தொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜரானார். ஆலந்தூர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள லிவாலி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்து சோதனையிட்டதாகக் கூறப்படும்...
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆட்டோ கட்டணத் தகராறு காரணமாகப் போலீஸ் சாவடிக்கு உதவி கேட்டு வந்த 22 வயது இளைஞர் ஒருவர், காவலர்களின் அலட்சியத்தால் சுமார் 40 நிமிடங்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த...
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள கோவஸ் என்ற இடத்தில் ஒரு மொபைல் விற்பனைக் கடை இயங்கி வருகிறது. சம்பவத்தன்று அந்தக் கடைக்கு யாசகம் கேட்பவரைப் போல ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். கடையில் ஊழியர்கள்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தில், நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண் ஒருவரை அவரது உறவினர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலில் இருந்து தன் மகளைக் காப்பாற்ற முயன்ற...