மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள ஜிஜாமாதா பூங்கா எதிரே உள்ள ஜான் பாப்டிஸ்ட் சாலையில், அன்ஷ் ரவீந்திர குப்தா என்ற 8 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இன்னோவா க்ரிஸ்டா கார் மோதி...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி க்ஷமா தீக்ஷித் என்பவர் ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேர்வில் பிட்...
ஆதார், பான் கார்டு ஆவணங்கள் மூலம் ஏழை மூதாட்டியின் பெயரில் போலி நிறுவனம் தொடங்கி ரூ.2.53 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் கார்ப்பரேட் மோசடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழில்...
சென்னை கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த ஹயாத்துன் நிஷா (38) என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி (21) ஆகியோர்...
சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியில், மனைவி திட்டிய கோபத்தில் படுத்த படுக்கையாக இருந்த பெற்ற தந்தையையே மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கூலித்...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் டப்ரா பகுதிக்குட்பட்ட பிச்சோர் காவல் எல்லைக்குட்பட்ட பத்தரியாபுரா கிராமத்தில், 21 வயதான அனு என்ற நந்தினி யாதவ் என்ற யுவதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் கம்பூ காவல் எல்லைக்குட்பட்ட கேசர் பஹாரியா வீதியின் புதர்களுக்குள், 17 வயது சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போன அச்சிறுமியின் மொபைல்...
பாசமே எமனாக மாறிய கொடூரம் தம்பியைக் காப்பாற்றச் சென்ற மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கிப் பலி என்ற நெஞ்சை உலுக்கும் மாபெரும் விபரீதம் ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரே...
கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் ஈரண்ணா படிகர் என்ற டிப்ளமோ படித்த நபர் வசித்துவந்தார். இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்த அதிர்ச்சியூட்டும்...
ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவில், பிரியங்கா மிஸ்ரா தனது கள்ளக்காதலன் விகாஸ் சவுகானுடன் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பிரியங்காவின் கணவர் ரமாசங்கர், இருவரையும் ஒன்றாகக் கண்டு பிடித்துள்ளார். இதனால்...