சேலம் அரிசிப்பாளையத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மூட்டையாகக் கட்டி, அங்கிருந்த ஒரு பூசாரி வீட்டின்...
பீகாரில் சாமுண்டா பகுதியில் வசித்துவந்த மகேஷ் என்பவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால், அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகேஷ் தனது பெற்றோருடன்...
ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான அருணா என்ற பெண், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டா ரெட்டி குப்பம் வயல்வெளியில் கடந்த ஆகஸ்ட் 28 அன்று...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பிப்லானி பகுதியில், 17 வயதான ஆயுஷி என்ற சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாகப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆயுஷியின் தாய் கமலா...
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திற்குட்பட்ட காகரா காவல் எல்லைக்குட்பட்ட நாத்பூர் கிராமத்தில் மனிதநேயமற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பரதேசியா மஹ்தோ என்ற நபர் தன் தாயார் தேத்ரி தேவியிடம் சூதாட்டம் விளையாடுவதற்காகப் பணம்...
நோய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட மாமூரா கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆகாஷ், தனது தந்தையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை அவனை ஓங்கி குத்தியதால் பலத்த காயமடைந்து...
ஹைதராபாத் பகடிஷெரீப் பகுதியில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்பொழுது அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சையினா உல்லா என்ற நபர்,...
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தொபால் மாவட்டம், கான்கொபாக் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி...