ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 18 வயதிற்குட்பட்ட ஒரு இளம் பெண், 17 வயதுடைய மூன்று மாணவர்களால் திட்டமிட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, குற்றம்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மூரங்கா சௌக் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது முன்னாள் வகுப்புத் தோழரான சமீர் கான் (19) என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2024-ம்...
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது புவனேஸ்வரி என்ற பட்டதாரிப் பெண், தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் முதல்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாகுல் அமீது என்ற இளைஞர், அங்குள்ள மயானப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று...
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி, தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கம்பு பயிரைப் பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை வயலுக்குச் சென்றுள்ளார். ஆனால்,...
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்பின் காரணமாகத் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டுள்ளார். ஆனால், கனமழை மற்றும் இருளுக்கு இடையே...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கணவன், மனைவியைக் கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் ரூ.40 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் கடந்த 20...
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கேவிபி காலனியில் நடந்த ஒரு கொடூரமான பழிவாங்கல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சோட்டா’ என்று அழைக்கப்படும் ஒரு நபர், 20 ஆண்டுகளாகத் தன் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வாழ்ந்து...
புது டெல்லியைச் சேர்ந்த நேஹா சுக்லா என்ற பெண், தனது கணவர் ரிஷி சுக்லாவுக்கு எதிராகத் தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர வைக்கும் மிகக் கடுமையான புகாரை முன்வைத்துள்ளார். இந்தச் செயலைத்...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் சக்தி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பீனா காலனியில், என்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரமாசங்கர் மிஸ்ரா (40) என்ற குடும்பத் தலைவர் கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது மனைவியாலேயே கொடூரமாகக்...