உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக்...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவருக்கு, அனிஷா என்ற மனைவியும், முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அனிஷா...
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோவாஜங் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது விவசாயியான ஹவோலால் சிங்சித் என்பவர், தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் இறைச்சிக்காக மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – மேலப்பாவூர் சாலையில் உள்ள தனியார் மாட்டுச் சந்தைக்கு...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக் என்ற உயர்தர குடியிருப்பு பகுதியில், போலீசாருக்கும் ஆயுதப்படை கும்பலுக்கும் இடையே நள்ளிரவில் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து செயல்பட்டு...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரம்பை பகுதியைச் சேர்ந்தவர் வேணு (31). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது நான்கரை...
பிலாய் பகுதியில் உள்ள வைஷாலி நகரில் தங்கி செவிலியர் படிப்பு படித்து வந்தவர் குஷி சாகு. இவர் தனது படிப்பிற்காக வேறு நகரத்திலிருந்து இந்த பகுதிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த...
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல். லாரி ஓட்டுநரான இவருக்கு, 9-ஆம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா என்ற மகளும், 7-ஆம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர்....
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த...