லண்டனில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியை சாலி-ஆன் போவன் (65) என்பவர், நீதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். வட லண்டனில் உள்ள ஒரு ஆண்கள்...
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது வீட்டில் அன்பான கணவன் மற்றும் ஐந்து பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, ராங் நம்பர் மூலம் அறிமுகமான 19 வயது வாலிபனுடன் ஓட்டம் பிடித்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லதாகுரி-சால்சா காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள்...
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிவானகர் சிவன் கோயிலில், திருமண மண்டபத்திற்குள்ளேயே புகுந்து கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் மனைவி மற்றும் அவரது வீட்டார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய...
மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானம் ஒன்றில், எரியும் சிதைக்கு அருகில் பெண் ஒருவர் மாந்திரீக சடங்குகளைச் செய்து, பிணத்தின் கருகிய இறைச்சியை உண்ணும் நெஞ்சைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
ராஜஸ்தான் மாநிலம், தோல்ப்பூர் மாவட்டத்தின் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா கோயில் திருவிழாவிற்கு ஒரே குடும்பத்தைச்...
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த...
வடகிழக்கு டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு ப்ளே ஸ்கூலில் மூன்று வயதுக் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான மனதை உலுக்கும் சிசிடிவி காணொளியில், ஒரு பெண் சிறிய மஞ்சள்...
விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணுடன் பழகிக் காதலித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்....