கடந்த ஜூலை மாதம் நடிகை அதிதி ராவ் மற்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியாகி பெரும் வ ர வேற்பை பெற்ற ம லையாள தி ரைப் படம் சூஃபியும் சுஜாதாயும்...
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மா ர டை ப் பா ல் கா ல மா னார்....
“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி...
நடிகை கனிகா, தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்திற்குப் பிறகு மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர். 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கனிகா. வரலாறு,...
தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் “சாட்டை” படத்தின்...
தமிழில் ஒரு சில நடிகைகளே மிகவும் கவ ர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வெளி இடத்திற்கு செல்வார்கள். ஆனால் இவர்களுக்கு அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர்...
தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய...
தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் 43 வயது துணை நடிகை சுரேகா வாணி. இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகன், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன்,...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுஜாதா. இலங்கையின் கலேவில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நடிகை சுஜாதா பிறந்தார். அதற்க்கு பிறகு கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன நடிகை...
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். என்று தான் சொல்ல வேண்டும்....