தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வென்ற டாக்டர் என்....
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “விஜய்யிடம்...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் தாய் மோகினி (85), இன்று வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைந்த நிலையில், தற்போது தாயையும்...
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு கழிவறைக்குச் சென்ற அவருக்கு எதிர்பாராதவிதமாகப் பிரசவம் நடந்துள்ளது. இதனால்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, அறிவிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாகியும் கலெக்டரோ அல்லது முக்கிய அதிகாரிகளோ வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை...
ஜோதிட சாஸ்திரத்தில் ஞானம், தனம் மற்றும் சுப காரியங்களுக்கு அதிபதியாகக் கருதப்படும் தேவகுருவான குரு பகவான், வரும் ஜூன் 2ஆம் தேதி அன்று தனது தற்போதைய இருப்பிடமான மிதுன ராசியில் இருந்து விலகி, தனக்கு மிகவும்...
நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியை அளிக்கும் நோக்கில் ‘இபிஎஃப்ஓ 3.0’ என்ற அதிநவீன காகிதமில்லா திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்...
மத்திய ரயில்வே எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள சிறிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகளின் விலையை நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஆலு வடை...
குஜராத் மாநிலத்தில் சமூக ஊடகங்கள் வழியாக இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமான சுமித் சர்மா என்ற நபர், தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் போல் காட்டிக்கொண்டு பழகியுள்ளார். ஆரம்பத்தில் ஆன்மீகம், தியானம் எனப் பேசி அப்பெண்ணின் நம்பிக்கையைப்...
கடலூர் மாவட்டம் வடலூர் கண்ணுத்தோப்பு மேம்பாலத்தின் அருகே, விக்கிரவாண்டி – கும்பகோணம் புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்...