சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் மனிதவள மேலாண்மைத்துறை பணியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட விரல் ரேகை மூலமான ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,...
திரையுலகில் பலரைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களைப்...
தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராகவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் முன்மாதிரி தம்பதியராகவும் திகழ்பவர்கள் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி – நடிகை ரோஜா. இவர்களது மகள் அன்ஷுமாலிகா, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்....
திருச்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புரோகிராம்...
புதிய வருமான வரி விதிகள் 2026-இன் படி, நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் அட்டை விதிகளில் மத்திய அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்பு...
புதன் கிரகம் தனது சொந்த ராசியான மிதுனத்திற்குள் கடந்த மே 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெற்றிகரமாகப் பெயர்ச்சியாகியுள்ளது. வரும் ஜூன் 22-ஆம் தேதி வரை நீடிக்கவிருக்கும் இந்த சக்திவாய்ந்த கோச்சார மாறுதலால், அறிவுத்திறன், பேச்சுத்திறன்,...
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டிப் பகுதியில் பயணம் செய்ய வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில்...
கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மண்ணில் அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை வடலூர் போலீசார் மீட்டனர். கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்தப்...
வைகாசி விசாக விழாவின் போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ராம்சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாவது திருமணம் காரணமாக அவருக்கும், அவரது முதல் மனைவி சுனிதாவிற்கும் இடையே...