பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய சோமசேகர் மற்றும் அவரது நண்பர்கள், நட்பை நம்பிய பெண்ணை...
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாள் என்பவர், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்காகத் தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்துள்ளார். திருமலைக்கு வாகனங்கள் மூலம் செல்ல வசதி இருந்தபோதிலும், அலிபிரி மலைப்பாதை வழியாகவே நடந்து சென்று...
மேற்கு வங்க மாநிலம் கொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஷ்யாம் லால் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘மிது’ என்ற பெண் கிளியை வளர்த்து வருகிறார். அவரது பேத்தியான தியா, அந்த கிளியுடன் மிகுந்த பாசத்தோடு பழகி...
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மோனு. இவருக்கும் தன்னு என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...
2025-26 ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் பிற...
தலைநகர் டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள பாலிகா குஞ்ச் அடுக்குமாடி குடியிருப்பில், 28 வயதான என்ற புதுப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் நிறுவனத்தில் ஆகப் பணிபுரிந்து வந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனை ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருவதாக அரசு ஆவணங்களில் காட்டப்பட்டு வந்துள்ளது. ஆனால், உண்மையில் அங்கு அப்படி...
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான மழைப்பொழிவுக்கு மத்தியிலும், மும்பையின்...
புனேவின் பிம்பிள் சௌதாகர் பகுதியில் சனிக்கிழமை காலை, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது சாலையோரம் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். விபத்து...
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்கள் நடுரோட்டில் திடீரென நின்றுவிடும் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. சில மர்ம நபர்கள் புளூடூத் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் செயலி மூலம், சாலையில் சென்று கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்களின்...