இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், தற்போது நாடு முழுவதையும் உலுக்கும் வகையிலான திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தின் இருண்ட பக்கமான ‘டார்க் வெப்’ உதவியுடன் நீட் தேர்வு வினாத்தாள்கள்...
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் ‘பேத்’ பகுதியில் உள்ள தன்கர் கல்லி என்ற இடத்தில், பழமையான இரு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென முற்றிலும் இடிந்து விழுந்தது. இந்த விபத்து திங்கட்கிழமை அன்று நடந்துள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திலுள்ள ஜெயந்திபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குந்தர்கி பகுதியைச் சேர்ந்த நதீம் என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை ‘ஆயத்’, தனது தாயாருடன் சில...
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பாராட்டிப் பேசியதற்கும், காசாவில் நடக்கும் தாக்குதல்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி...
ஹரியானாவில் 21 வயதான மோனு என்ற வாலிபர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10 அன்று கால்வாயில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. கால்வாய் கரையில் இருந்த அவரது ஸ்கூட்டரையும், அதற்குள் இருந்த மொபைல்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரீஷ் மிஸ்ரா, அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். காவல்துறையின் சீருடைக்கு மதிப்பளித்த அந்த ஓட்டுநரும் அவரைத் தனது வாகனத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல், 16 கால திருமண வாழ்க்கையை மனைவியே கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த அத்வேஷ் மற்றும்...
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...
மங்களூரு அருகே பன்ட்வாலா ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சி பகுதியின் மொன்டிமாரு பஜ்பு பேருந்து நிறுத்தத்தில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது அரிவாளால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....