தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி...
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...
மும்பையின் பொவாய் பகுதியில் உள்ள என்.ஐ.டி.ஐ.இ வளாகத்திற்கு அருகே முதலை ஒன்று உலா வரும் வீடியோ சமூக ஊடகமான ‘X’ தளத்தில் வெளியாகி வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள், உடனே விழிப்புடன்...
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டார். அந்த ஆக்ரோஷமான சிங்கம் அவரைத் தாக்கி, தரையோடு தரையாகக் கீழே தள்ளி, சுமார் 30 நிமிடங்கள்...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நியூ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் ஐந்து புதிய தாய்மார்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இந்திய மருத்துவத் துறையையே உலுக்கியுள்ளது. கடந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 135-ல் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் விழாவில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லக்கி ஷம்பு டாமியா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நொய்டாவில் தங்கி...
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில், கடைக்குச் சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்தில் வீசிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மாயாபூர் கிராமத்தில், ஒரு சிறுமிக்கு ‘சூனியக்காரி’ என முத்திரை குத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, சூடான இரும்புக் கம்பியால் உடலின் பல இடங்களில் சூடு போடப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் சுமார் 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது உலகளவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 2.1 சதவீதமாகும். குறிப்பாக, நிறுவனத்தின் கமர்ஷியல் சேல்ஸ்...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி ரிதர்பா தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டு...