பஞ்சாப் மாநிலம் மான்சாவில், சந்தீப் கவுர் என்ற பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், வியாழக்கிழமை மாலை...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ...
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த எல்.பி.ஜி சிலிண்டர் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று, கௌசாம்பி மாவட்டத்தின் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட சிஹோரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...
பெங்களூருவைச் சேர்ந்த பிரமோத் என்ற கார்ப்பரேட் நிறுவன மூத்த ஆய்வாளர், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, கையில் மாற்று வேலை எதுவும் இல்லாத சூழலிலும் தனது பதவியை அதிரடியாக...
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில்...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே, 30 வயது திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம்...
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட மகரந்தபூர் கிராமத்தில், திருமண வரன்கள் தொடர்ந்து ரத்தானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...
உத்தரப் பிரதேசத்தின் அவரையா மாவட்டத்தில், சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க முயன்ற ஒரு இனிப்புக்கடை வியாபாரி பாம்புக் கடிக்கு ஆளாகியுள்ளார். 40 வயதான ரிங்கு என்ற அந்த நபர், தனது பகுதிக்கு வந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஜார்டா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அமானுஷ்யமான அநீதி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது...
டெல்லியில் வசிக்கும் ஷிகர் என்ற நபர் ஒரு நாள் காலை அலுவலகத்திற்குத் தாமதமானதால், மெட்ரோ ரயிலுக்குப் பதிலாக ராபிடோ பைக் புக் செய்துள்ளார். பைக் ஓட்டுநர் அடுத்த 2 நிமிடங்களிலேயே அங்கு வந்து சேர்ந்ததுடன், ஷிகர்...