உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நீர் பூங்கா ஒன்றில், குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் சிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. தனியார் ஆசிரியரான கபில் என்பவர், தன்...
ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது, இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள 49 வயதுடைய போலிச் சாமிஜி ஒருவர், தமக்குக் காற்றில்...
ராஜஸ்தானில் தனது 16 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஜலாவார் பகுதியைப் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின்...
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து ‘சேட்டக் ஏவியேஷன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா 152’ என்ற சிறிய ரக பயிற்சி விமானம் நேற்று தனியாகப் பறக்கும் பயிற்சிக்காகப் புறப்பட்டது. இந்த விமானத்தை 28 வயதுடைய பெண்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் பிவாபூர் தாலுகாவில் உள்ள செலோட்டி கிராமத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 25 அன்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, தன்மா மர்கடே என்ற...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரக் குற்றத்திற்கான வழக்கில், 65 வயது முதியவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு...
குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கீர்புரா பகுதியில் வசித்து வரும் பிரபல உள்ளடக்கப் படைப்பாளரும் ‘லிட்டில் க்ளோவ்ஸ்’ என்ற சேனலின் யூடியூபருமான ஷிவானி கபிலாவின் வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படுக்கையறையில் சார்ஜ் போட்டுக்...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான துணி வியாபாரி ராகுல், தனது கடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான வீடியோவில்,...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்திலேயே 32 துப்பாக்கிகளைத் திருடி, அதனை 4 மாநிலங்களில் விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவிகளுக்காக தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட 22 வயதான...
வெனிசுலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என்ற அளவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில்,...