கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு...
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் முக்கியக் கூட்டத்தை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், அவர் ஆளுங்கட்சியான திமுக அல்லது வேறு ஏதேனும் மாற்றுக்கட்சிக்கு மாறக்கூடும்...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ₹19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் மாதச் சம்பளம் ₹22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய...
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு முன்பாக, தகுதியான பயனாளிகளைக் கண்டறிய அரசு சில முக்கிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தாவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே இத்தொகையைப் பெற்று...
தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், காவல்துறை முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள்...
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டுப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...
வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ‘Anyway Registration’ (எங்கும் பத்திரப்பதிவு) முறை அமலுக்கு வரும் என்று அமைச்சர் லோகேஷ் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக அடுக்குமாடி...
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் தொடங்கிய ‘We the Leaders’ இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சோழவந்தான் தொகுதி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் சறுக்கல்களுக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்த மாவட்ட வாரியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆற்காடு பகுதி நிர்வாகிகள் கூட்டத்தை, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்...