பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் உடனே தொடங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் அவர்கள் திமுகவில் இணைந்த போதிலும், அங்கு எதிர்பார்த்த முக்கியப் பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் கடும்...
சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வும், அது தொடர்பான வீடியோ பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களின் “ரீல்ஸ் மோகம்” மற்றும் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்...
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள சவுத் டியர்போர்ன் நடுநிலைப் பள்ளியில், 14 வயது மாணவனுக்குத் தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி அத்துமீறிய 21 வயது மாற்று ஆசிரியை காசிடி கார்ட்டருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் மிக முக்கியமான திருப்புமுனையைச் சந்தித்துள்ளது. முந்தைய திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்...
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிப் பூசல்களும், அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான டெல்லியின் அரசியல் நகர்வுகளும் தற்போது உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகி விராலிமலை விஜயபாஸ்கரின் வருகை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி ‘கிளீன் ஆபரேஷன்’ மூலம் கடந்த 7 நாட்களில் 3,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 24,025...
தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ‘தாயகம்’ கவி என்பவர் பரபரப்புப் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களின் நியமனம் என்பது தகுதி...
கரூரில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணியின் போது ஒரு எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. வெண்ணெய்மலையில் உள்ள தனியாருக்குச்...
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 2026-ல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக...