நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபாண்டி, கட்சியில் ஏற்பட்ட சில சங்கடங்கள் காரணமாக தம்மால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை எனக் கூறி, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியை விட்டு...
தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிடாத பள்ளிகள் மீது கடுமையான ‘அஸ்திரம்’ பாயும் என்று அவர் மிகவும் திட்டவட்டமாக...
விசிக தலைவர் திருமாவளவனின் அண்மைய அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு, திருமாவளவன் தற்போது விளக்கமளித்துள்ளார். ‘தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றாலும், திமுகவுடனான நட்பு தொடரும்’ என்று...
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துக்களை முன்வைத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...
காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தர முதலமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசு எங்களிடம்...
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக உட்கட்சிப் பூசல்களால் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மற்றும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை...
விசிக கட்சி தவெக அமைச்சரவையில் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடன்) சேர்ந்தாலும், தாங்கள் இன்னும் திமுக-வின் நண்பர்கள்தான் என்றும், நினைத்தால் தவெக-வை விட்டு வெளியேறுவோம் என்றும் திருமாவளவன் இரட்டை நிலைப்பாட்டோடு பேசுகிறார். இதைக் கிண்டல் செய்யும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சம் பெற்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்குக் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம்...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவத்திற்கு நாம்...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க முதல்வர் விஜய் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது....