தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கரூருக்குப் பிரச்சாரத்திற்காக வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்....
மதுரையில் இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் நேரடிப் பொறுப்பில்...
மேற்குவங்க அரசியலில் மம்தா பானர்ஜிக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அம்மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி...
திமுகவை ஒருபுறம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘தீயசக்தி’ என்று விமர்சிக்கும் நிலையில், மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘நட்புச்சக்தி’ எனக் கூறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை...
கடந்த 2022-ம் ஆண்டில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சாலைப்பணிகள் மேற்கொள்ளாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்...
கடந்த வருடம் கரூர் வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ வசம் இருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மீண்டும் கரூருக்குச் செல்லவிருக்கிறார். இந்தச்...
கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்காக கொண்டுவரப்பட்ட ‘விடியல் பயணம்’ மற்றும் மாணவர்களுக்கான ‘நான் முதல்வன்’ போன்ற முக்கிய திட்டங்களின் பெயர்களை, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மாற்றி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. திண்டிவனத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலர் முக்கிய நிர்வாகிகளைப் பங்கேற்க விடாமல் தடுக்க முயன்றனர்....
கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குத் தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர முடியாது என அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...
அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த திருநங்கை அப்சரா ரெட்டியை, கட்சியின் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்...