கரூரில் தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரப் பேரணியின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம்...
அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் மற்றும் ஆசிரியரிடம் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்...
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், இந்த மோசடியில் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின்...
தமிழக வெற்றிக் கழகத்தின் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் களப் பின்னணியில் “குதிரை பேரம்” தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள ‘குதிரை...
முன்னாள் மதிமுக நிர்வாகி மல்லை சத்யா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளின்படி, திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கியதன் பின்னணியில் கொள்கை முரண்பாடுகளை விட, திமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது நிறைவேறாத...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர்...
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அண்மையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையின் கிராமப்புறப் பகுதி ஒன்றில்...
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சொத்துகளைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சுயநல...
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த விஷ்ணுபிரபு (36) மற்றும் மனோஜ்குமார் (37) ஆகிய இருவரை கோவை மதுக்கரை போலீசார் திருச்சியில் வைத்து அதிரடியாகக் கைது...