தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதைக்குறைவாக கருத்து தெரிவிக்கக் கூடாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், மு.க.ஸ்டாலின்...
தனது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் ரூ.3 கோடி மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்...
அதிமுகவின் கரூர் மாவட்ட முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் ‘தமிழக வெற்றிக்...
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் வார்த்தைப் போராக மாறி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக...
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் கட்சித் தாவல்களுக்கு மத்தியில்,...
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமான அரசியல் நடைமுறைகளைக் கடந்து, அத்துறை சார்ந்த முடிவுகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது....
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், சில அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடான வசூலில் ஈடுபட முயல்வதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், முதல்வர் விஜயின் ஊழல் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு பெரும் கேள்விக்குறியாக இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர்கள்...
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு புதிய மருத்துவர்களுக்குப் பணி ஆணைகளை வழங்கினார். அப்போது, அவர் புதிய மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் சுவராசியமாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படங்களை...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், நாழிக்கிணறு முதல் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது, பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....