வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் திருமண விழாவில், அக்கட்சியின் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆடம்பரமாகக்...
காவல்துறையினரின் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசாரணைக்காக மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்; என்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொகுதியில் தன்னை...
ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி வீராசாமி [எ] வீரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்....
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், அரசு அலுவலகங்களில் லஞ்சப் புழக்கம் முழுமையாக நின்றுவிடவில்லை என்று பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர். லஞ்சப் புகார்களில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தால் பல அதிகாரிகள் இப்போது நேரடியாகப் பணம்...
கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த காலப் போராட்டங்களையும் தற்போதைய அரசியல் அங்கீகாரத்தையும் ஒப்பிட்டு உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். ஆரம்பக் காலத்தில் விசிக-வின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும்...
தமிழக வெற்றிக் கழக அரசில் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், தற்பொழுது சில அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார்கள் எழத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமைச்சர்கள்...
தவெக அமைச்சரவையில் சிபிஎம் கட்சி கட்டாயம் இடம்பெறாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பெ. சண்முகம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மண்ணில் இருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என்று சிபிஐ...
திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது வழக்கமான ‘டங் ஸ்லிப்’ பாணியிலும், அதிரடியான நக்கல்களாலும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிடும்போது...
மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவைக் கேள்வி...