புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கொளத்தூரில் விஜய் 5 நிமிடங்கள் பேசியதற்கே ‘கொத்து பரோட்டா’ போட்டுவிட்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், விஜய் 6-வது...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் குணம் அதிமுக...
தமிழகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது அதிகாரிகளை வெளியில் அனுப்பிவிட்டு, அமைச்சர்களுடன் மட்டும்...
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மோகன் பங்கேற்றுள்ளார். இவர் EPS-க்கு ஆதரவான நிலப்பாட்டை எடுத்துள்ளதாக...
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருமானத்தைப் பெருக்குவதற்கு முதலமைச்சர் விஜய் புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விலையும் உயரும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவிருக்கும்...
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள சூழலில், பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம்...
ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, தவெகவைச் சேர்ந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியின் வைரல் வீடியோ பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
முன்னாள் அதிமுக அமைச்சரான செல்லூர் ராஜு, தமிழக முதலமைச்சர் விஜய்யை மேடைகளில் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு தமிழக வெற்றி கழகம் தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவிவித்துள்ளது. முதலமைச்சர் என்ற...
ஆட்சி கவிழ்ப்பு வழக்கை விசாரித்த திருவல்லிக்கேணி போலீஸாரை உள்ளடக்கிய காவல் மாவட்டத்திற்கு, அருண் IPS-க்கு நெருங்கியவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இருவரும் ஆளும் கட்சியான திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த உயர்...