LATEST NEWS
சற்றுமுன் அதிர்ச்சி..! திமுகவுக்கு சென்றது…குஷியில் செந்தில் பாலாஜி… ஆடிப்போன CM விஜய்..!!!
ஆட்சி கவிழ்ப்பு வழக்கை விசாரித்த திருவல்லிக்கேணி போலீஸாரை உள்ளடக்கிய காவல் மாவட்டத்திற்கு, அருண் IPS-க்கு நெருங்கியவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இருவரும் ஆளும் கட்சியான திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இந்த உயர் அதிகாரிகள் மூலமாகவே, செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்த ரகசியத் தகவல்கள் திமுக தரப்பிற்குச் சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவல் கசிவு காரணமாகத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் கசிவால் அதிர்ச்சியடைந்துள்ள முதல்வர் விஜய், சம்பந்தப்பட்ட அந்த காவல் மாவட்ட உயர் அதிகாரிகளை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
