தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. மின்சார வாரியப் பணிகளில் ஈடுபட்டுள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய...
“தமிழகத்தில் எந்த ஊரிலும் அரசுப் பணிகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய அவரை அனுமதிக்க முடியாது” என்று தவெக அரசைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆளுநரின் செயல்பாடுகளை...
தமிழ்நாட்டில் குடும்ப அட்டையாளர்கள் நீண்ட நாட்களாக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது. அரசின் பொது...
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது...
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு ‘சிங்கப்பெண் படை’ போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை...
“ஆணவம் அழிவிற்கு வழி!” என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும்...
சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து கட்டையால் தாக்கிய கொலை முயற்சி வழக்கில், தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் மரியா வில்சன் நாளை நீதிமன்றத்தில் ‘கட்டாயம்’ ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம்...
“5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுகவே 10 வருஷம் பதவி இல்லாம இருக்கலையா?” என்று அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராகக்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைத் தந்திரமாகக் கவிழ்த்துவிட்டு, மீண்டும் திமுகவை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காய் நகர்த்தியதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கே தெரியாமல்...