இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்துள்ளார். கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர்,...
கஜகஸ்தான் நாட்டில், “குட்டி சிங்கம்” என்று செல்லமாக அழைக்கப்படும் 6 வயதுச் சிறுவன் ஒருவன், மின்தூக்கிக்குள் தன்னை மிரட்ட முயன்ற வயதில் மூத்த மூன்று ரௌடிச் சிறுவர்களை அசாத்திய துணிச்சலுடன் நேருக்கு நேர் எதிர்கொண்ட நெஞ்சைப்...
கடந்த 2019 ஆம் ஆண்டு, இரண்டு திருடர்கள் ஒரு வீட்டின் முகப்பில் இருந்த பார்சல் ஒன்றை திருடிச் சென்றனர். ஆனால், பின்னர் தான் அந்த பார்சல் மூளைக்கட்டி மற்றும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 5 வயது...
டெல்லி லஹோரி கேட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், திருமணமாகி ஆறே மாதங்களான 28 வயது இளம் பெண் பிணமாக மீட்கப்பட்டதும், அவளது கணவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதும் தலைநகரில் மாபெரும் மர்மத்தையும் பரபரப்பையும்...
ஆஸ்திரியா நாட்டில் ஜோசப் ஃபிரிட்ஸ்ல் என்ற கொடூரத் தந்தை, தனது சொந்த மகள் எலிசபெத் ஃபிரிட்ஸ்லை 24 ஆண்டுகள் வீட்டின் ரகசிய அடித்தளத்தில் பூட்டி வைத்து, தொடர் பாலியல் வன்கொடுமை செய்து 7 குழந்தைகளுக்குத் தாயாக்கிய...
சீனாவைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், முதுகு சொரிந்து விடும் எளிய செயலை ஒரு பிரத்யேக வணிகமாக மாற்றி உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். சீன ஊடகங்களின்படி, ஷென்சென் நகரில் ‘சுமா’ (Suma)...
பிரான்ஸ் நாட்டின் பாஸ்-டி-கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள லென்ஸ் நகரில், பற்றி எரிந்த வீட்டிற்குள் புகுந்து 3 மாதக் குழந்தையைத் தன் உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய 19 வயது இளைஞனின் அசாத்திய வீரச் செயல் தற்பொழுது...
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பிக்ஸ் நகரத்தின் 58 வயது முன்னாள் மேயர் ராபர்ட் பிரையன் பாசெட், தனது வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு 17 வயது பள்ளி மாணவியை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக்...
ஈரான் நாடு தங்களது முழு கண்காணிப்பில் உள்ளதாகவும், அமெரிக்காவின் அனுமதியின்றி அவர்களால் கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் மாபெரும் அரசியல் பூகம்பத்தையும்...
தென் அமெரிக்க நாடான சிலியில் அட்டகாமா என்ற பாலைவனம் அமைந்துள்ளது. உலகின் மிக வறண்ட பாலைவனமான இந்த பாலைவனத்தை திடீரென பனிப்படலம் போர்த்தியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் காரணமாக பாலைவனத்தின் வறண்ட பரப்பை பனி...