ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை 40 வணிக கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க உதவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது....
ஒரு காலத்தில் பல நூறு குழந்தைகளுக்குக் கல்வி புகட்டிய ஒரு பள்ளி ஆசிரியை, தற்பொழுது நோயுற்ற நிலையில் கைகளில் குளுக்கோஸ் குழாய் மாட்டப்பட்டபடியே நடுரோட்டில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் இந்த நெஞ்சைக்...
பிரேசில் நாட்டின் பெர்னாம்புகோ மாகாணத்தில் உள்ள கார்பினாநகரில், தொலைபேசி நிறுவனத்தின் கூடுதல் கட்டணக் கொள்கையால் அசாத்திய ஆத்திரமடைந்த 64 வயது முதியவர் ஒருவர், அங்கிருந்த டிஐஎம் மொபைல் ஸ்டோர் மேலாளரைத் துணிகரமாகக் கொலை செய்ய முயன்ற...
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தலுக்கு முன்னதாக, ஆசிய-அமெரிக்க சமூகங்களிடையே நடத்தப்பட்ட ஏஏபிஐ டேட்டா கருத்துக்கணிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு இந்திய-அமெரிக்கர்களிடையே இருந்த செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் பதிலளித்த...
சீனாவில் ஊபர் கார் ஓட்டுநர் ஒருவர், தனது கணக்கில் கடந்த இரண்டு முழு ஆண்டுகளாக ஒரே ஒரு வீடியோவை மட்டும் தொடர்ந்து 800-க்கும் மேற்பட்ட முறை பதிவிட்டு வந்துள்ளார் என்ற விசித்திரமான அதே சமயம் அதிர்ச்சியூட்டும்...
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகள் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ‘ஹோர்முஸ் நீரிணை இன் பெயரை ‘டிரம்ப் நீரிணை’ என்று மாற்றப் போவதாகத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில்...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பிற்கு பிறகு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவுக்கு...
உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும்...
பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கடுமையான பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அங்குள்ள ஒரு தம்பதி வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்....