விருப்பப்பட்ட காதல் திருமணம் கைகூடாததால், இன்ஸ்டாகிராம் மூலம் புதிய காதலைக் கண்டடைந்த சோனி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையில் தற்பொழுது மாபெரும் சோகத் திருப்பம் ஏற்பட்டுள்ள விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சோனியின் குடும்பத்தினர்...
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பாறைகள், மண் மற்றும் சேறு சகதிகளுடன் சீறிப்பாய்ந்த இந்த காட்டாற்று...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டிரைவர் இல்லாத காரின் நேரலைச் சோதனையின் போது, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாகப் போலீஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொடூரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது, மாபெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் அசுர மழையின் காரணமாகப் பனிப்பாறைகள் சரிந்து...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிங்க்லாவ் பகுதியில், பார் ஒன்றில் 1.7 லட்சம் ரூபாய் (60,000 பாட்) பில் தொகையைச் செலுத்தாததற்காக 18 வயது இளம் பெண் ஒருவரின் தலை மொட்டையடிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் சர்வதேச...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறை சரிவுக்கு முன்னரே, இஸ்ரோவின் ‘நிசார்’ செயற்கைக்கோள் தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளை அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன ரேடார் தொழில்நுட்பம், சம்பவம் நடப்பதற்கு முன்பே அங்குள்ள செங்குத்தான...
நேபாள நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உலுக்கி வரும் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ரசுவா பகுதியில் வெள்ளப் பாதிப்புகளில் சிக்கியிருந்த ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தையை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்திலும் சேற்றுச்...
மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போன தனது மனைவியின் சிகிச்சைக்காக, தொழிலதிபர் மிஸ்டர் டெங் தங்களின் மொத்த சேமிப்பான 40 மில்லியன் யென் தொகையையும் செலவிட்டார். கடுமையான வலியினாலும் வேதனையினாலும் துடித்த அவரது மனைவி, “என்னை சாக...
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கரப்பான் பூச்சி ஒன்றை முழுங்கிவிட்டார். அது வயிற்றுக்குள் உயிருடன் இருந்துவிடுமோ என்ற பயத்திலும் பதற்றத்திலும், அதை உடனடியாகக் கொல்ல வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் பூச்சிக்கொல்லி மருந்தினை தன்...
நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் ஆபத்தான வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை...