ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக இரு...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டணியின் அபார பலம் குறித்து பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அப்போது இரு நாடுகளின் ஒற்றுமையை எண்களின் வலிமையோடு...
சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஜப்பானின் “கருப்பு முட்டைகள்” குறித்த வீடியோ ஒன்று மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த விசித்திரமான முட்டைகளைச் சாப்பிட்டால் ஒரு மனிதனின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என்று ஒரு...
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 44 வயதான சிறப்புக்கல்வி ஆசிரியை அலிசன் ஹேவ்மேன்-நீட்ராச், 15 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2024...
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோல்க்ஸ்வாகன், போலந்தின் போஸ்னான் நகரில் உள்ள தனது தொழிற்சாலை வளாகத்தில் புல் வெட்டும் இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகளை “வேலைக்கு” அமர்த்தியுள்ளது. அந்தப் பிரம்மாண்ட தொழிற்சாலை வளாகத்தில்...
தன்னாட்சி உரிமையைக் கோரும் திபெத் நாட்டைத் தமது நாட்டின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகவே சீனா கருதுகிறது. இந்த இருதரப்பு விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவதைச் சீனா தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இருப்பினும்,...
இங்கிலாந்தில் உள்ள ஏவோன் நதியை திருமணம் செய்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான மேக் என்ற பெண்ணின் கதைதான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மேகன் ரூத்-ட்ரம்ப் என்பவர், கடந்த 2023-ஆம்...
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். மெல்போர்ன் நகரில் அவருக்கு அந்நாட்டு அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலிய...
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெல்லிவ் நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, தனது மனைவி ரஜிதா சபினேனியை கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ம்...
திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகக் கருதப்படுகிறது. ஆனால், சீனாவைச் சேர்ந்த ‘டு – லு’ என்ற தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் பெரும் மனவேதனையில் இருந்தனர். இருப்பினும், தங்களின்...