கனா காணும் காலங்கள் எனும் வெப் தொடர் முதலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதை களத்தோடு வந்ததால் மக்கள் மத்தியில்...
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கழுவேந்தி மூர்க்கன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்பில் அடுத்து டிமான்டி...
நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில் கடந்த 2018 ஆம் வருடம் 96 என்ற படத்தில் சிறுவயது த்ரிஷாவாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு மாஸ்டர், கர்ணன்...
நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஏழு வருடங்களாக காதலித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு இடையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை...
முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிரபலமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் டிவியின் பக்கம் வந்து “கல்யாணம் முதல் காதல் வரை “என்ற தொடரில் ஹீரோயினாக நடித்த...
ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில் 50 கிலோ எடை கொண்ட பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனையை ...
தென்னிந்திய திரை உலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா. இந்த நிறுவனம் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும்...
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் அஜித். இவர் தற்போது மற்றும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு...
பிரபாஸ், கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான திரைப்படம் “கல்கி 2898 AD” இந்த திரைப்படம் இந்த திரைப்படம் வசூலில் ஷாருக்கானின் ஜவான் படத்தை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது. படத்தின் இந்திய வசூல்...
முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தலையில் குடத்தை வைத்து அம்மனுக்கு பால்குடம் எடுப்பது போன்று கோவில் திருவிழாவுக்கு இளைஞர்கள் சிலர் பேனர் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை...