பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஜகஜித் சிங் (20) என்ற இளைஞர் பேருந்து நிலையத்தில் வைத்து அவரது மைத்துனர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சொந்த குடும்பத்தினரின்...
ஐதராபாத் துக்குகூடாவில் உள்ள பிரைம் கேர் மருத்துவமனையில் செவிலியராகபணியாற்றி வந்த 21 வயது இளம் பெண், பாலியல் வன்புணர்ச்சி முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 34 வயது பைக் மெக்கானிக்கால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள நெஞ்சைப் பதறவைக்கும்...
பெற்றோரின் அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், காதலின் மீது கொண்ட அளவுக்கு அதிகமான நம்பிக்கையால் வீட்டை விட்டு வெளியேறும் சில பெண்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்களையும் துயரங்களையும் இந்த வரிகள் சமூக எதார்த்தமாகச் சித்தரிக்கின்றன. “என் அப்துல் அப்படிப்பட்டவன்...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஜாக்சன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தலைமுடியை இழந்த தனது அண்ணனுக்காகத் தானும் மொட்டை அடித்துக் கொண்ட நெஞ்சை உருக்கும் பாசப் போராட்ட நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிங்க்லாவ் பகுதியில், பார் ஒன்றில் 1.7 லட்சம் ரூபாய் (60,000 பாட்) பில் தொகையைச் செலுத்தாததற்காக 18 வயது இளம் பெண் ஒருவரின் தலை மொட்டையடிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் சர்வதேச...
உயிருக்குப் போராடி இரத்தம் தேவைப்படும் போது உதவ வராத இந்த உலகம், ஒருவன் இறந்த பின்பு அவனது இறுதிச் சடங்கில் வடை, பாயாசத்தோடு சாம்பார் சாதம் சாப்பிட மட்டும் கூட்டம் கூட்டமாக ஓடி வரும் என்ற...
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சேலம் சின்னக்காவூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குத் திடீர் சர்ப்ரைஸ் விசிட் செய்து, தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற சொகுசு கூலிங் கிளாஸை அவருக்குப் பரிசாக வழங்கிய நெஞ்சை...
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் மகள் பிரிஸ்டி முகர்ஜி (28), பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிர்பூமின் ராம்பூர்ஹாட்...
குடி மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்றதால், ஆத்திரமடைந்த வாலிபர் நள்ளிரவில் இரண்டு சகோதரிகள் மீது ஆசிட் வீசிய கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
திரைத்துறையின் ஆரம்பக் காலத்தில் தனக்கு நேர்ந்த மிகக் கொடூரமான அவமானம் மற்றும் ஏமாற்றம் குறித்து முன்னணி நடிகர் சூரி தற்பொழுது நேர்காணல் ஒன்றில் கண்ணீருடன் மனம் திறந்துள்ளார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு...