மதுரையில் இன்று நடைபெற்ற மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘சர்க்கார்’ திரைப்பட போஸ்டர் விவகாரத்தை சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பேசிய விதம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டில்...
மத்தியப் பிரதேச மாநிலம் கோத்ரா பகுதியில், டிவஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை இறக்குவதற்காக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், காரின் கண்ணாடி உடைந்ததற்காகக் கடந்த 6 நாட்களாகச் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும்...
இந்த உலகத்தில் அணு வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி, போர், பனிமழைச் சரிவு என எவ்வளவு பெரிய இயற்கை பேரழிவுகள் வந்தாலும் அசராமல் தப்பித்து வாழக்கூடிய திறன் கரப்பான் பூச்சிகளுக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டைனோசர்கள் பூமிக்கு...
கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து வெளியாகியுள்ள திடுக்கிடும் வீடியோ ஒன்று, தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பலத்த கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. நள்ளிரவு சுமார் 11:50 மணியளவில் அரங்கேறிய இந்தச் சம்பவத்தின் நேரடி காட்சிகளில், சாலையில் விழுந்து...
பிரபல ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான பாட்ஷா மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை-மாடல் இஷா ரிகியும் திருமணமாகி சில மாதங்களிலேயே பிரிந்து விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இவர்களது உறவில் விரிசல்...
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள டிடிசி தொழிற்பேட்டையில் இயங்கி வந்த ‘சாதனா எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தில், உணவுப் பொருட்களின் காலாவதி தேதிகளை போலியாக மாற்றி விற்பனை செய்ய முயன்ற மாபெரும் மோசடி...
ஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் முன்னணியில் உள்ள போன்பே நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாத பயனர்களுக்காக ‘போன்பே 123பே’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் பயனர்கள் இனி இணையதள...
அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாகத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே சட்டப்பேரவையில் கடுமையான காரசார விவாதம் வெடித்துள்ளது. நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின்...
தென்மாவட்டத்தைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தங்களது பக்க இழுப்பதற்காகத் திமுக தரப்பு தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகியுள்ள அரசியல் தகவல், தமிழக அரசியலில் தற்பொழுது மாபெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச்...
டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும், பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற...