பெண்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்கள் பொதுவெளியில் நுழைவது “பெரும் அழிவுக்கு” வழிவகுக்கும் என்றும் கேரளாவின் கிராண்ட் முப்தியும், அகில இந்திய சன்னி ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளருமான ஷேக் அபுபக்கர் அகமது...
ஈரான் மீது அமெரிக்கா முதன்முறையாக லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் புதிய வகை ஏவுகணையைப் பயன்படுத்தி கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதில்...
சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியில், மனைவி திட்டிய கோபத்தில் படுத்த படுக்கையாக இருந்த பெற்ற தந்தையையே மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கூலித்...
மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக மாரத்தான் போட்டியில் வெறும் கால்களுடன் ஓடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற...
6 வயதில் தவறான ரயிலில் ஏறி தன் தந்தையைப் பிரிந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா கோப், தன் குடும்பத்தை விட்டு வெகுதொலைவில் உள்ள கேரளாவைச் சென்று அடைந்தார். காலப்போக்கில் அவர் புதிய சூழலில் வளர...
குடும்பத்தின் சம்மதம் கிடைக்காததால், திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதியினர் நொய்டாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சில மாதங்களில் மனைவி கர்ப்பமடைந்தார். ஏழு மாதங்கள் கடந்த நிலையில்,...
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 21 ஆண்டுகால தனது நீண்ட கால சர்வதேச விளையாட்டுப் பயணத்திற்கு உணர்வுப்பூர்வமான கடிதம் மூலம்...
தமிழக முதலமைச்சர் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவதாகக் கூறி, மத்தியப் பிரதேசத்தில் சைபர் குற்ற கும்பல் ஒன்று ரூ.10 லட்சம் வரை பண மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழைகளுக்கு உதவுவதாகக்...
கிழக்கு வினோத் நகரில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் புத்தகத்தைக் கொண்டு வரவில்லை என்பதற்காக ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும்...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானத்தில், எரிந்துகொண்டிருக்கும் சுடலைக்கு அருகே பெண் ஒருவர் தாந்திரீக பூஜைகளை மேற்கொண்டு, சுடலையிலிருந்த எலும்பு மற்றும் மாம்சத்தை உண்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக...