கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் ஈரண்ணா படிகர் என்ற டிப்ளமோ படித்த நபர் வசித்துவந்தார். இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்த அதிர்ச்சியூட்டும்...
நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பலி வாங்கிய பெருவெள்ளப் பேரழிவுக்கு இமயமலையில் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட மாபெரும் பனிப்பாறை உடைவே காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ரசுவா அருகே லாங்டாங்...
“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்” என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் தனது சிறுவயது கால நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கும் தனக்கும் சிறுவயதிலிருந்தே தொடர்பு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், மதுவினால்...
மேயர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கமிஷனர்கள் மூலமாகத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய பிறகும் கூட, சென்னை உள்ளிட்ட 25...
பள்ளி ஆசிரியரின் அதீத மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான தண்டனையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 27 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவியின் குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின்படி,...
காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழகச் சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 99 சதவீத பாட்டில்கள் திரும்ப வந்துள்ளதாகக்...
ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவில், பிரியங்கா மிஸ்ரா தனது கள்ளக்காதலன் விகாஸ் சவுகானுடன் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பிரியங்காவின் கணவர் ரமாசங்கர், இருவரையும் ஒன்றாகக் கண்டு பிடித்துள்ளார். இதனால்...
மதுபான பாட்டில்களுக்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால் அரசு எந்த விதத்திலும் ஆதரவு அளிக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்குப் பிறகும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்களுக்குச்...
சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். திமுக சார்பில் செந்தில் பாலாஜி விளக்கம் கேட்க முற்பட்டபோது, அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் இந்த வெளிநடப்பு அரங்கேறியுள்ளது....
காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தனியார் விடுதியில், மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்...