லண்டனில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியை சாலி-ஆன் போவன் (65) என்பவர், நீதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். வட லண்டனில் உள்ள ஒரு ஆண்கள்...
தமிழக அரசு, பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ஓராண்டுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் துறை சார்ந்த...
ஹரியானா மாநிலம் குருகிராமின் காடௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் தொடர்ந்து சீறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுப் பதற்றமடைந்த குடும்பத்தினர், சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தேடியும் பாம்பு தென்படாததால், உடனடியாக...
டெல்லியில் 16 வயது பள்ளி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஜம்மு...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில், தற்கொலைக்குக் காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கி...
ராஜஸ்தானில் சமீபத்தில் திறக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில், பேருந்தை நிறுத்திவிட்டு ஒரு பெரிய குடும்பத்தினர் தார்ப்பாய் மற்றும் நாளிதழ்களை விரித்து நடுரோட்டில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். சிவ் மகேஸ்வரி என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, பின்னர் எக்ஸ் தளத்திலும் பரவிய...
ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் ஒன்றில் அதிவேகமாக வந்த சிறிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ஆயில் மாற்றும் பணிமனைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை...
சென்னை மயிலாப்பூரில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற மிலாது நபி விழாவில் கலந்து கொண்டு பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை...
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி...
“முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக அரசுக்குச் சட்டமன்றப் பேரவையில் நேருக்கு நேர் சவால் விடுத்துள்ளார். திமுகவின் கொள்கை பூரண மதுவிலக்குதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும்,...