ராஜஸ்தான் மாநிலம், தோல்ப்பூர் மாவட்டத்தின் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா கோயில் திருவிழாவிற்கு ஒரே குடும்பத்தைச்...
வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிர வெப்பம் மற்றும் உருகும் பனிப்பாறைகள் என 2026-ம் ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. இது தனித்தனி சம்பவங்களா அல்லது பூமியின் புதிய மாற்றமா என விஞ்ஞானிகளையும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் பட்டாசு தயாரித்து வந்த வீடு ஒன்றில் திங்கள்கிழமை அன்று சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரயாக்ராஜ்-கௌசாம்பி எல்லைக்கு அருகில் உள்ள பிபாரி காவல்...
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த...
வடகிழக்கு டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு ப்ளே ஸ்கூலில் மூன்று வயதுக் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான மனதை உலுக்கும் சிசிடிவி காணொளியில், ஒரு பெண் சிறிய மஞ்சள்...
திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த முகேஷ் என்ற 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும்...
விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணுடன் பழகிக் காதலித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்....
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 18 வயதிற்குட்பட்ட ஒரு இளம் பெண், 17 வயதுடைய மூன்று மாணவர்களால் திட்டமிட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, குற்றம்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மூரங்கா சௌக் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது முன்னாள் வகுப்புத் தோழரான சமீர் கான் (19) என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2024-ம்...
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது புவனேஸ்வரி என்ற பட்டதாரிப் பெண், தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் முதல்...