சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாகுல் அமீது என்ற இளைஞர், அங்குள்ள மயானப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று...
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி, தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கம்பு பயிரைப் பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை வயலுக்குச் சென்றுள்ளார். ஆனால்,...
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்பின் காரணமாகத் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டுள்ளார். ஆனால், கனமழை மற்றும் இருளுக்கு இடையே...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கணவன், மனைவியைக் கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் ரூ.40 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் கடந்த 20...
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் சனிக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பிரைட் ஏஞ்சல் கனியன் மற்றும் ஃபேண்டம் ரேஞ்ச் பகுதிகளில் பெய்த கனமழையால், பாறைகள், உலோகக்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கேவிபி காலனியில் நடந்த ஒரு கொடூரமான பழிவாங்கல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சோட்டா’ என்று அழைக்கப்படும் ஒரு நபர், 20 ஆண்டுகளாகத் தன் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வாழ்ந்து...
தமிழகச் சட்டமன்றத்தில் “சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை” என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு அதிகாரம் மாறினாலும் கூட,...
தமிழகச் சட்டமன்றத்தில் “எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் என சொல்வதா?” என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தற்போதைய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். அனைத்து மாநகராட்சிகளிலும் கடந்த திமுக...
சென்னை மேயர் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை என்றும், தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் உள்ளாட்சித் துறையில் இன்னும் அதிகாரம் மாறவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்....
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (ஆகஸ்ட் 31) சட்டப்பேரவையில் எச்சரித்துள்ளார் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க...