கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது எனத் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்த இரு அறிவிப்புகள் மட்டுமே...
மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின்...
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வெப்பமண்டல மாதமாக மாறியுள்ள நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டிரைவர் இல்லாத காரின் நேரலைச் சோதனையின் போது, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாகப் போலீஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக...
தெலங்கானா மாநிலத்தின் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக பூஜைகளின் பெயரில் ஒரு பெரிய மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரிடம், அவரது நோயைக் குணப்படுத்துவதாகவும் கண் திருஷ்டியைப் போக்குவதாகவும் கூறி...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை, அவரது சொந்த உறவினர்களே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே அநாதையாகக் கைவிட்டுச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. போபால்...
பீகார் மாநிலம், கடிஹார் சதார் வட்டார அலுவலகத்தில், வட்டார அதிகாரி சோனு பகத் மற்றும் ஊழியர் சஞ்சய் வர்மா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் நிர்வாக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில உரிமை மாற்றம்...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொடூரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது, மாபெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் அசுர மழையின் காரணமாகப் பனிப்பாறைகள் சரிந்து...
ஆளும்கட்சியினர் எப்போதும் பேசினாலும் இடை இடையில் கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது என ஒரே பாட்டை பாடி வருவதாக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆதாரங்கள் இல்லாமல்...
இன்று நம்மிடையே மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், மழையில் நனைந்தபடி தவித்த ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு அந்நிய நபர் ஒருவர் செய்த நெஞ்சம் உருகும் உதவி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை...