சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டு வட்டாரமான மேன்பூர் பகுதியில், பள்ளி குழந்தைகள் கல்வி கற்பதற்காக தினமும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர். மேன்பூர் தாலுகா தலைமையகத்திலிருந்து வெறும் 5 கிலோமீட்டர்...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறை சரிவுக்கு முன்னரே, இஸ்ரோவின் ‘நிசார்’ செயற்கைக்கோள் தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளை அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன ரேடார் தொழில்நுட்பம், சம்பவம் நடப்பதற்கு முன்பே அங்குள்ள செங்குத்தான...
நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருடன் மீண்டு வந்த திருச்சி உறையூரைச் சேர்ந்த சிவரஞ்சனி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அதில், கைலாஷ் மானசரோவர் செல்வது தனது வாழ்நாளின் கனவு என்பதால், கடந்த 23-ஆம்...
நேபாள நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உலுக்கி வரும் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ரசுவா பகுதியில் வெள்ளப் பாதிப்புகளில் சிக்கியிருந்த ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தையை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்திலும் சேற்றுச்...
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தின் தொடர்ச்சியாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்து...
மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போன தனது மனைவியின் சிகிச்சைக்காக, தொழிலதிபர் மிஸ்டர் டெங் தங்களின் மொத்த சேமிப்பான 40 மில்லியன் யென் தொகையையும் செலவிட்டார். கடுமையான வலியினாலும் வேதனையினாலும் துடித்த அவரது மனைவி, “என்னை சாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த ராகினி என்ற சிறுமி, விபத்து மற்றும் வறுமையின் கொடூரமான சோதனைகளுக்கு மத்தியிலும் தனது கல்விக்கான போராட்டத்தை கைவிடாமல் ஒற்றைக் காலில் பள்ளிக்குச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி...
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கரப்பான் பூச்சி ஒன்றை முழுங்கிவிட்டார். அது வயிற்றுக்குள் உயிருடன் இருந்துவிடுமோ என்ற பயத்திலும் பதற்றத்திலும், அதை உடனடியாகக் கொல்ல வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் பூச்சிக்கொல்லி மருந்தினை தன்...
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளை பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யதர்ஷினி (20) என்ற இளம்பெண்ணை, அவரது கணவர் ஜெகன் வீட்டில் இல்லாத நேரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடித்து...
நான் முதலமைச்சராக இருந்திருந்தால் கர்நாடகாவில் தமிழர்களைச் சுடும் எண்ணமே வந்திருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார். அதாவது, தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அண்டை...