இந்திய ரயில்வே, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றிப் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் 25% முதல் 75% வரை சிறப்புக் கட்டணச் சலுகையை வழங்கி வருகிறது. பார்வைத்திறன் குறைபாடு, மனநலம்,...
நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி, தான் எதிர்கொண்ட முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய். முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு வரும்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, உலகநாயகன் கமல்ஹாசன் தனது ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் இயக்குநர் மாற்றம் குறித்த சுவாரசியமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும்...
தமிழக முதல்வராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராகவும் பொறுப்புவகிக்கும் விஜய், இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால், மாநிலம்...
திரைத்துறையில் பலருக்கும் உதவிக்கரமாக இருந்து, ‘கேப்டன்’ என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெருமைகளையும், நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அவர் துணையாக நின்றதையும் நினைவு கூர்ந்து விஜய்யின் தாய் ஷோபா...
மதுரை மாவட்டம் மேலூரில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பங்கேற்ற பெண் குழந்தைகளுக்குத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஸ்வநாதன் காலில் சொடுக்கு எடுத்து, கால்களைப் பிடித்த...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், அவைப் பணியாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் விதமாக, டம்ளர்களில் தண்ணீர் வழங்குவதற்குப் பதிலாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்ற...
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போதைய முதலமைச்சர்...
தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், மேகதாது அணைப் பிரச்சினை எழுந்தவுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட அவசர ஆலோசனைகளையும், பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்ததையும் விவரித்தார். உச்ச...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிரந்தர அமைதி பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டம் எதிர்பாராத திருப்பங்களுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நடுநிலையாளராகச் செயல்பட்ட இந்த கூட்டத்திற்கு,...