முன்னணி நடிகரான விஜயகுமாருக்கு முத்து கண்ணு, மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினருக்கு அனிதா, கவிதா என்ற மகள்களும் அருண் விஜய் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அனிதாவும் கவிதாவும்...
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக படத்தின் ஷூட்டிங் தொடங்கியது....
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தனது...
பிரபல நடிகரான விஜய குமாரின் பேத்திக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. விஜய் குமாரின் முதல் மனைவி முத்து கண்ணு. இவர்களுக்கு அனிதா, கவிதா என்ற மகள்களும் அருண் விஜய் என்ற மகனும் இருக்கின்றனர். இதில்...
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்....
பிரதீப் ஆண்டனி அருவி திரைப்படத்தில் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக கவினின் டாடா திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். பிக்...
காதலை மையமாக வைத்து கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. இந்த படத்தை பாலு மகேந்திரா எழுதி இயக்கினார். மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஒய்.ஜி.மகேந்திரன், சில்க்ஸ்மிதா, பூரணம், விஸ்வநாதன் உள்ளிட்ட...
நடிகர் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்த...
நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக GOAT ( The Greatest Of All Time) திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்....
நடிகை சரோஜாதேவி கடந்த 1955-ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை. ஆனால் தனது அம்மாவுக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி...